இன்று மாண்புமிகு ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் அவர்களை நமது தமிழ்நாடு அரசு கிராம ஊராட்சி மேல்நிலை நீர் தேக்க தொட்டி இயக்குவோர் சங்கத்தின் மாநில கூட்டமைப்பு வழிகாட்டு குழு செயலாளர் திரு கஜேந்திரன் அவர்கள் திண்டுக்கல்லில் நமது அமைச்சர் அவர்களை சந்தித்து பேசியதில் சென்னையில் கொடுத்த வாக்குறுதி பிரகாரம் உங்களுக்கு நிச்சயமாக உங்களுடைய கோரிக்கையை நிறைவேற்றி தருவேன் என்று வாக்குறுதி அளித்து உள்ளார் என்பதை இந்நேரத்தில் தெரிவித்துக் கொள்கிறேன் அவரோடு திண்டுக்கல் மாவட்ட பொறுப்பாளர்கள் ஆத்தூர் ஒன்றிய பொறுப்பாளர்களும் சென்று அமைச்சர்களை சந்தித்து நமது கோரிக்கை எடுத்துரைத்துள்ளார்கள் என்பதை இந்நேரத்தில் தெரிவித்துக் கொள்கிறேன் 💐🙏👍எம் செல்வம் மாநில கூட்டமைப்பு தலைவர் மதுரை