Posts

Showing posts from March, 2023

சட்டமன்ற உறுப்பினர்களை கூட்டமைப்பு தலைவர்கள் சந்தித்து கோரிக்கை மனு அளித்தனர்

Image
 அன்பு தோழர்கள் அனைவருக்கும் வணக்கம் இன்று  நமது சங்கத்தின் மாநில கூட்டமைப்பு சார்பாக தற்போது நடைபெற்றுக் கொண்டிருக்கின்ற சட்டமன்ற கூட்டத்தொடரில் எங்களுடைய நியாயமான கோரிக்கையை மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்களுக்கு எடுத்துரைக்க வலியுறுத்தி மாண்புமிகு சட்டமன்ற உறுப்பினர்களை நமது மாநில கூட்டமைப்பு சார்பாக சந்தித்து மனு அளிக்கப்பட்டது மாண்புமிகு சட்டமன்ற உறுப்பினர் ஜி.கே மணி .பாட்டாளி மக்கள் கட்சி தலைவர் அவர்களும் மாண்புமிகு சட்டமன்ற உறுப்பினர் உசிலை தொகுதி திரு ஐயப்பன் அவர்களும் அ இ அ தி மு க மாண்புமிகு சட்டமன்ற உறுப்பினர் நாகை மாலி அவர்களும் கம்யூனிஸ்ட் மாண்புமிகு சட்டமன்ற உறுப்பினர்.சின்னத்துரை கந்தர்வ கோட்டை மாண்புமிகு சட்டமன்ற உறுப்பினர் ஒய் பிரகாஷ் திராவிட முன்னேற்றக் கழகம் கிருஷ்ணகிரி  ஓசூர் தொகுதி மாண்புமிகு சட்டமன்ற உறுப்பினர் மனிதநேய மக்கள் கட்சி ஜவஹருல்லா பாபநாசம் தொகுதி மாண்புமிகு சட்டமன்ற உறுப்பினர் செல்வப் பெருந்தகை இந்திய தேசிய காங்கிரஸ் ஆகிய சட்டமன்ற உறுப்பினர்களை சந்தித்து நடைபெறுகின்ற இந்த கூட்டத்தொடரில் நமது கோரிக்கையை  நிறைவேற எடுத்துரைக்குமாறு நமது ச...

தமிழ்நாடு அரசு கிராம ஊராட்சி மேல்நிலை நீர் தேக்க தொட்டி இயக்குபவர்கள் மாநில கூட்டமைப்பு சார்பில் செய்தியாளர் சந்திப்பு

Image
 *தமிழ்நாடு அரசு கிராம ஊராட்சி மேல்நிலை நீர் தேக்க தொட்டி இயக்குபவர்கள் மாநில கூட்டமைப்பு சார்பில் செய்தியாளர் சந்திப்பு* தமிழ்நாடு அரசு கிராம ஊராட்சி மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி இயக்குபவர்கள் மாநில கூட்டமைப்பு சார்பில் கூட்டமைப்பின் தலைவர் மதுரை செல்வம் தலைமையில் ஊரக வளர்ச்சி துறை அமைச்சர் ஐ.பெரியசாமி அவர்களை சந்தித்து தாங்கள் கோரிக்கை மனுவை அளித்தனர். பின்னர் அது குறித்து செய்தியாளர்களை சந்தித்து விளக்கினர், அந்த சந்திப்பில் துணைத் தலைவர்: காஞ்சிபுரம் லட்சுமணன், செயலாளர்கள்: திருப்பூர் செல்வராஜ், செங்கல்பட்டு தனுசு, வழிகாட்டு குழு செயலாளர்: கிருஷ்ணகிரி ராஜீ, திண்டுக்கல் கஜேந்திரன், தேன்கனிக்கோட்டை முருகன், காஞ்சிபுரம் விவேகானந்தன் மற்றும் நிர்வாகிகள் உடன் இருந்தனர். தலைவர் மதுரை செல்வம் செய்தியாளர்களிடம் கூறுகையில், தமிழ்நாடு அரசு கிராம ஊராட்சி மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி இயக்குபவர்கள் மாநிலக் கூட்டமைப்பு சார்பில் ஊரக வளர்ச்சி துறை அமைச்சர் அவர்களை சந்தித்து எங்கள் கோரிக்கையை நடைபெறுகின்ற சட்டமன்ற கூட்டத்தொடரில் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி இயக்குபவர்களுக்கு கால முறை ஊதியம் வழங்கி...

கன்னியாகுமரி:பேயோட்டில் குடிநீர் கேட்டு இன்று உண்ணாவிரதம்

Image
 ராஜாக்கமங்கலம் இரட்டைக் கரை சானலில் தண்ணீர் விட கேட்டு இன்று உள்ளாட்சி பிரதிநிதிகள் உண்ணாவிரதம். 

ஊரகவளர்ச்சிதுறை அனைத்து பணியாளர்கள் சங்கம் ஆர்ப்பாட்டம் அறிவிப்பு

Image
 ஊரக வளர்ச்சி துறை அனைத்து பணியாளர்கள் சங்கம் 06-04-2023 அன்று சென்னை வள்ளுவர் கோட்டம் முன்பாக 12 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தர்ணா போராட்டம் நடத்த முடிவு. 

ஊதியம் உயர்வு சம்பந்தமாக மனு அளிக்கப்பட்டது.

Image
 கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள சில ஊதிய பிரச்சினை மற்றும் ஊதியத்தை உயர்த்தி வழங்க கேட்டு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு  அளித்தோம்.