ஊரகவளர்ச்சிதுறை அனைத்து பணியாளர்கள் சங்கம் ஆர்ப்பாட்டம் அறிவிப்பு
Get link
Facebook
X
Pinterest
Email
Other Apps
ஊரக வளர்ச்சி துறை அனைத்து பணியாளர்கள் சங்கம் 06-04-2023 அன்று சென்னை வள்ளுவர் கோட்டம் முன்பாக 12 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தர்ணா போராட்டம் நடத்த முடிவு.
அன்பு தோழர்கள் அனைவருக்கும் வணக்கம் இன்று நமது சங்கத்தின் மாநில கூட்டமைப்பு சார்பாக தற்போது நடைபெற்றுக் கொண்டிருக்கின்ற சட்டமன்ற கூட்டத்தொடரில் எங்களுடைய நியாயமான கோரிக்கையை மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்களுக்கு எடுத்துரைக்க வலியுறுத்தி மாண்புமிகு சட்டமன்ற உறுப்பினர்களை நமது மாநில கூட்டமைப்பு சார்பாக சந்தித்து மனு அளிக்கப்பட்டது மாண்புமிகு சட்டமன்ற உறுப்பினர் ஜி.கே மணி .பாட்டாளி மக்கள் கட்சி தலைவர் அவர்களும் மாண்புமிகு சட்டமன்ற உறுப்பினர் உசிலை தொகுதி திரு ஐயப்பன் அவர்களும் அ இ அ தி மு க மாண்புமிகு சட்டமன்ற உறுப்பினர் நாகை மாலி அவர்களும் கம்யூனிஸ்ட் மாண்புமிகு சட்டமன்ற உறுப்பினர்.சின்னத்துரை கந்தர்வ கோட்டை மாண்புமிகு சட்டமன்ற உறுப்பினர் ஒய் பிரகாஷ் திராவிட முன்னேற்றக் கழகம் கிருஷ்ணகிரி ஓசூர் தொகுதி மாண்புமிகு சட்டமன்ற உறுப்பினர் மனிதநேய மக்கள் கட்சி ஜவஹருல்லா பாபநாசம் தொகுதி மாண்புமிகு சட்டமன்ற உறுப்பினர் செல்வப் பெருந்தகை இந்திய தேசிய காங்கிரஸ் ஆகிய சட்டமன்ற உறுப்பினர்களை சந்தித்து நடைபெறுகின்ற இந்த கூட்டத்தொடரில் நமது கோரிக்கையை நிறைவேற எடுத்துரைக்குமாறு நமது ச...
இன்று மாண்புமிகு ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் அவர்களை நமது தமிழ்நாடு அரசு கிராம ஊராட்சி மேல்நிலை நீர் தேக்க தொட்டி இயக்குவோர் சங்கத்தின் மாநில கூட்டமைப்பு வழிகாட்டு குழு செயலாளர் திரு கஜேந்திரன் அவர்கள் திண்டுக்கல்லில் நமது அமைச்சர் அவர்களை சந்தித்து பேசியதில் சென்னையில் கொடுத்த வாக்குறுதி பிரகாரம் உங்களுக்கு நிச்சயமாக உங்களுடைய கோரிக்கையை நிறைவேற்றி தருவேன் என்று வாக்குறுதி அளித்து உள்ளார் என்பதை இந்நேரத்தில் தெரிவித்துக் கொள்கிறேன் அவரோடு திண்டுக்கல் மாவட்ட பொறுப்பாளர்கள் ஆத்தூர் ஒன்றிய பொறுப்பாளர்களும் சென்று அமைச்சர்களை சந்தித்து நமது கோரிக்கை எடுத்துரைத்துள்ளார்கள் என்பதை இந்நேரத்தில் தெரிவித்துக் கொள்கிறேன் 💐🙏👍எம் செல்வம் மாநில கூட்டமைப்பு தலைவர் மதுரை
Comments
Post a Comment